×

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து!

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பதியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து! appeared first on Dinakaran.

Tags : Manish Kashyap ,Madurai ,Manish ,Dinakaran ,
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...